Webdunia - Bharat's app for daily news and videos

Install App

13 வயது சிறுவனுக்கு 23 வயது பெண்ணுடன் திருமணம்

Webdunia
சனி, 12 மே 2018 (13:05 IST)
ஆந்திராவில் 23 வயது பெண் ஒருவர் 13 வயது சிறுவனை திருமணம் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் சனிக்கனூரை சேர்ந்தவர் அய்யம்மாள்(23). இவருக்கும் ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் உப்பரஹால் கிராமத்தைச் சேர்ந்த உறவுக்காரப் பையனான 13 வயது சிறுவனுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இதையறிந்த அவர்களது பெற்றோர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
 
அதன்படி பெற்றோர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த செய்தியானது சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. மைனர் பையனுக்கு திருமணம் செய்து வித்தது தவறு என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
இதனையடுத்து இருவரது பெற்றோர்களும் தலைமறைவாகியுள்ளனர். போலீசார் அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் ஆந்திராவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026ல் விஜய்தான் முதலமைச்சர் என உலகத்துக்கே தெரியும்: புஸ்ஸி ஆனந்த் பேச்சு

3 நாளில் 3 லட்ச ரூபாய் பிச்சை எடுத்து சம்பாதித்தவர் கைது.. அதிர்ச்சி தகவல்..!

பிஎஃப் பணத்தை இனி ஏடிஎம்-இல் எடுக்கலாம்.. மத்திய தொழிலாளர் துறை அறிவிப்பு..!

அதிமுக உறுப்பினர்கள் இன்று ஒருநாள் சஸ்பெண்ட்: சபாநாயகர் அப்பாவு உத்தரவு..!

ரூல்ஸ் போட்டவர்களை ரூ. போட்டு ஓடவிட்டவர் முதல்வர்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments