900 ஊழியர்களை பணியை விட்டு நீக்கிய நிறுவனம்!

Webdunia
செவ்வாய், 7 டிசம்பர் 2021 (21:02 IST)
900  ஊழியர்களை ஒரே நாளில் பணியை விட்டு நீக்கிய பெட்டர்.காம் நிறுவனத்திற்கு எதிரான கண்டனம் வலுத்து வருகிறது.
 
பிரபல நிறுவனமான பெட்டர் டாட் காம் நிறுவனத்தில் வேலை செய்து வந்த ௯௦௦ ஊழியர்களை ஜூம் மீட்டிங் வைத்துபணி நீக்கம் செய்த அந்நிறுவனத்தின் முதன்மை செயலதிகாரி விஷால் கார்க்கியின் நடனடிக்கைக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது. 
 
பணி நீக்கம் செய்த ஊழியர்களை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டுமென ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!..

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை!.. நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு!..

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments