Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4வது மாடியிலிருந்து தூக்கி வீசிய மகளை மீண்டும் வீசிய தாய்

Webdunia
செவ்வாய், 29 ஆகஸ்ட் 2017 (16:41 IST)
பெங்களூரில் 9 வயது மகளை பெற்ற தாய் 4வது மாடியில் இருந்து தூக்கி வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
பெங்களூர் ஜே.பி. நகரில் வசித்து வருபவர் சுவாதி சர்கர். இவருக்கு 9 வயதில் ஆசிகா சர்கர் என்ற மகள் உள்ளார். கடந்த ஞாயிற்று கிழமை சுவாதி தன்னுடைய மகள் ஆசிகாவை 4வது மாடியில் இருந்து தூக்கி வீசியுள்ளார். 
 
கீழே விழுந்த சிறுமி துடிதுடித்துக் கொண்டிருந்துள்ளர். இதைக்கண்ட சுவாதி மீண்டும் ஆசிகாவை 4வது மாடிக்கு இழுத்துச் சென்று தூக்கி விசியுள்ளார். இந்த முறை சிறுமியின் உயிர் பிரிந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் சுவாதியை மின்கம்பத்தில் கட்டி வைத்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். 
 
இதையடுத்து காவல்துறையினர் சுவாதியை கைது செய்தனர். சுவாதி கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், பித்தம் பிடித்தது போல் இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறார்களுடன் பாலியல் உறவா? ட்ரம்ப் மீது வெடிக்குண்டை போட்ட எலான் மஸ்க்! - அதிர்கிறது அமெரிக்கா!

பீகார் சென்றது தமிழக முதியவரின் சடலம்.. உறவினர்கள் அதிர்ச்சி.. அரசு மருத்துவமனையில் அலட்சியம்..!

அன்னைக்கி காலையில 6 மணி இருக்கும்.. முதல்வரின் ட்வீட் குறித்து கேலி செய்த ஈபிஎஸ்..!

திமுக கூட்டணியில் தேமுதிக இணைகிறதா? அமைச்சர் கே.என்.நேரு தகவல்..!

நாட்டில் நல்லது நடக்க வேண்டும் என்று சிந்திக்க கூடியவர் ஆடிட்டர் குருமூர்த்தி: நயினார் நாகேந்திரன்

அடுத்த கட்டுரையில்
Show comments