Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு கொலையை மறைக்க 9 கொலைகள்…கொடூரனுக்கு தூக்கு தண்டனை

Webdunia
புதன், 28 அக்டோபர் 2020 (16:49 IST)
தெலுங்கானா மாநிலத்தில் உள்ளா வாராங்கலில்  வசித்து வந்த சஞ்சய் குமார் யாதவ் என்பவன், தான் செய்த கொலையை மறைப்பதற்காக  9 பேரை அடுத்தடுத்து விஷம் வைத்துக் கொன்றான்.

பின்னர் அந்தச் சடலங்களைக் கிணற்றில் வீசி எறிந்து தடயத்தை மறைக்க முயன்று போலீஸில் சிக்கினான்.

இந்தச் சம்பவம் நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்த வழக்கு தெலுங்கானாவில் உள்ள விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று கொலையாளி சஞ்சய் குமார் யாதவுக்கு விரைவு நீதிமன்றம் தூக்குத் தண்டனை அளித்து அதிரடி  தீர்ப்பளித்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’! கனடா இந்தியா அறக்கட்டளை வழங்கியது!

குடும்பத்துக்காக தமிழக மானத்தை பாஜகவிடம் அடகு வெச்சிட்டாங்க! - திமுகவை விமர்சித்த தவெக விஜய்!

நாளை தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், ஆரஞ்சு அலெர்ட்! - எந்தெந்த மாவட்டங்களில்?

தாஜ் மஹாலை RDX வைத்து வெடிக்கப்போவதாக மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பு..!

மழை எச்சரிக்கையை மீறி சுற்றுலா! மரம் விழுந்து சிறுவன் பரிதாப பலி! - ஊட்டியில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments