Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உபியில் பயணிகள் வாகனம் விபத்துக்குள்ளானதில் 9 பேர் பலி

Webdunia
சனி, 28 ஏப்ரல் 2018 (13:31 IST)
உத்தர பிரதேசத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது பயணிகள் வாகனம் மோதிய விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

 
 
இன்று காலை உபியில் உள்ள உச்சாவ்லியா என்ற பகுதியில் சரக்குகள் எற்றி வைக்கபட்டிருந்த லாரி ஒன்று சாலையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது அந்த வழியில் வந்து கொண்டிருந்த பயணிகள் வாகனம் ஒன்று அந்த லாரி மீது வேகமாக மோதியது.
இதனால் அந்த வாகனத்தில் பயணித்தவர்கள் மற்றும் டிரைவர் என மொத்தம் 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments