Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘பாகிஸ்தான் தாக்குதலில் 9 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழப்பு : எல்லையில் பரபரப்பு !

Webdunia
ஞாயிறு, 20 அக்டோபர் 2019 (14:18 IST)
இந்தியாவின் காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இதில் 9 வீரர்கள் பலியாகி உள்ளதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் அஹீர் தகவல் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் மாநிலம் தாங்தார் எல்லைப்பகுதியில் பயங்கரவாதிகளை ஊடுருவச்செய்ய பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதை முறியடிக்க இந்திய ராணுவத்தினர் பதிலடிகொடுத்தனர். 
 
நீண்ட நேரம் நடந்த இந்த சண்டையில் பாகிஸ்தான் ராணுவம் தினர் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவர் வீர்கள்  9 பேர் உயிரிழந்ததாக ராணுவ செய்தி தொடர்பாளர் அஷீஃப் தகவல் தெரிவித்துள்ளார்.
 
காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்திவந்த  நிலையில், இந்திய ராணுவத்தினர் பீரங்கித் தாக்குதல் நடத்தி  நீலம் பகுதியில் உள்ள  4 பயங்கரவாத முகாம்கள் அழிக்கத்துள்ளனர் என்பது  குறுப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் மேலும் ஒரு புதிய சுங்கச்சாவடி.. கட்டணம் எவ்வளவு?

ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்தது ஏன்? மெளனம் கலைத்த டாக்டர் ராமதாஸ்..!

ஜனவரி வரை பொறுமை காக்க முடியாது, உடனே கூட்டணியை அறிவியுங்கள்.. தேமுதிகவுக்கு பாஜக அறிவுரை..!

கமல்ஹாசனின் சொத்து மதிப்பு ரூ.300 கோடி, கடன் ரூ.50 கோடி.. ராஜ்ய சபா வேட்புமனுவில் தகவல்..!

தங்கத்தின் மதிப்பில் எத்தனை சதவீதம் வரை கடன் பெற அனுமதி: ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments