Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 9 பேர் விடுதலை: சுஷ்மா சுவராஜ்

Webdunia
புதன், 14 அக்டோபர் 2015 (13:13 IST)
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஈரான் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 9 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

 
இது குறித்து தனது டூவிட்டர் பக்கத்தில் சுஷ்மா சுவராஜ் கூறுகையில், "எனது வேண்டுகோளை ஏற்று போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 9 பேரை ஈரான் அரசு விடுவித்துள்ளது".


 
 
"சிறைச்சாலையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் 9 பேரும் நாளை தாயகம் திரும்புவார்கள்".
 
"மீனவர்களை விடுதலை செய்ய உதவிய ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவத் ஷாரிப்புக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்".இவ்வாறு சுஷ்மா சுவராஜ் தனது டூவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

Show comments