8 பேர் உயிருடன் எரித்துக் கொலை…வன்முறை பகுதிக்குச் செல்லும் முதல்வர் !

Webdunia
புதன், 23 மார்ச் 2022 (23:24 IST)
மேற்கு வங்கத்தில்   8  பேர் உயிரிடன் கொலை செய்யப்பட்ட பகுதிக்குச் நேரடியாக  நாளை சென்று பார்வையிடவுள்ளார் முதல்வர் மம்தா பானர்ஜி.

மேற்கு வங்க   மா நிலம் பிர்மம் மாவட்டத்தில் திரினாமுல் காங். ,  கட்சியைச் சேர்ந்த பஞ்சாயத்துத் துணைத்தலைவர் சமீபத்தில் கொலை செய்யப்பட்டார்.

இதனால் அக்கட்சியில் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்களின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. இதில், 8 பேர் கொலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில் வன்முறை நடந்த கிராமத்திற்கு நாளை நேரில் சென்று பார்வையிடவுள்ளார் முதல்வர் மம்தா.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என் தலைவர பத்தி தப்பா பேசுவியா?!.. ரோட்டில் உருண்டு புரண்ட திமுக, தவெக தொண்டர்கள்

டெல்லியில் காற்று மாசை கண்டித்து போராட்டம்.. காவல்துறையினர் மீத் பெப்பர் ஸ்ப்ரே அடித்ததால் பரபரப்பு..!

SIRஐ எதிர்த்து திமுக சட்ட போராட்டம்.. ஆனால் ஆவின் பால் பாக்கெட்டுகளில் SIR குறித்து விழிப்புணர்வு..!

ஆறு மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்தார்.. திமுக நிர்வாகி மீது பெண் திடுக்கிடும் புகார்..!

துணை முதல்வர் டி.கே. சிவக்குமாருக்கு காசி சாமியார்கள் ஆசீர்வாதம்! முதல்வராக சிறப்பு பூஜையா?

அடுத்த கட்டுரையில்
Show comments