Webdunia - Bharat's app for daily news and videos

Install App

8 பேர் உயிருடன் எரித்துக் கொலை…வன்முறை பகுதிக்குச் செல்லும் முதல்வர் !

Webdunia
புதன், 23 மார்ச் 2022 (23:24 IST)
மேற்கு வங்கத்தில்   8  பேர் உயிரிடன் கொலை செய்யப்பட்ட பகுதிக்குச் நேரடியாக  நாளை சென்று பார்வையிடவுள்ளார் முதல்வர் மம்தா பானர்ஜி.

மேற்கு வங்க   மா நிலம் பிர்மம் மாவட்டத்தில் திரினாமுல் காங். ,  கட்சியைச் சேர்ந்த பஞ்சாயத்துத் துணைத்தலைவர் சமீபத்தில் கொலை செய்யப்பட்டார்.

இதனால் அக்கட்சியில் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்களின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. இதில், 8 பேர் கொலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில் வன்முறை நடந்த கிராமத்திற்கு நாளை நேரில் சென்று பார்வையிடவுள்ளார் முதல்வர் மம்தா.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடி ரஷ்யா, ஆஸ்திரியா நாடுகளுக்கு பயணம் பயணம்.. புதின் உடன் முக்கிய பேச்சுவார்த்தை..!

பிரதமர் மோடியுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு..! ஆந்திராவுக்கு வரிச்சலுகை வழங்க கோரிக்கை..!!

எங்கு இருக்கிறது கைலாசா நாடு.? ஜூலை 21-ல் நித்தியானந்தா அறிவிப்பு..!!

கோவையில் அமைய உள்ள மெட்ரோ ரயில்- அதிகாரிகள் ஆய்வு...

மூன்று மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் - வைகை அணையில் இருந்து பெரியாறு பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments