Webdunia - Bharat's app for daily news and videos

Install App

8 பேர் உயிருடன் எரித்துக் கொலை…வன்முறை பகுதிக்குச் செல்லும் முதல்வர் !

Webdunia
புதன், 23 மார்ச் 2022 (23:24 IST)
மேற்கு வங்கத்தில்   8  பேர் உயிரிடன் கொலை செய்யப்பட்ட பகுதிக்குச் நேரடியாக  நாளை சென்று பார்வையிடவுள்ளார் முதல்வர் மம்தா பானர்ஜி.

மேற்கு வங்க   மா நிலம் பிர்மம் மாவட்டத்தில் திரினாமுல் காங். ,  கட்சியைச் சேர்ந்த பஞ்சாயத்துத் துணைத்தலைவர் சமீபத்தில் கொலை செய்யப்பட்டார்.

இதனால் அக்கட்சியில் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்களின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. இதில், 8 பேர் கொலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில் வன்முறை நடந்த கிராமத்திற்கு நாளை நேரில் சென்று பார்வையிடவுள்ளார் முதல்வர் மம்தா.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

கணவர் இறந்தது தெரியாமல் 5 நாட்களாக ஒரே வீட்டில் வசித்த மனைவி.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments