Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பையில் 2 ரயில்களில் தீ விபத்து

Webdunia
சனி, 5 செப்டம்பர் 2015 (09:59 IST)
மும்பையில் பணிமனையில் நின்று கொண்டிருந்த 2 ரயில்களில் தீ விபத்து ஏற்பட்டது.
 
மும்பை காண்டிவாலியில் உள்ள ரயில்வே பணிமனையில் பந்தரா - டேராடூண் மற்றும் பந்தரா - வேளாங்கண்ணி ரயில்கள் நேற்று இரவு நின்று கொண்டிருந்தன.
 
அப்போது ஒரு  ரயில்களில் திடீரென தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் மளமளவென பரவிய அருகில் நின்றிருந்த மற்றொரு ரயிலுக்கும் பரவியது.
 
தகவலறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து சென்று கொளுந்துவிட்டு எரிந்த தீயை நீண்ட நேரம் போராடி அணைத்தனர்.
 
இந்த விபத்தில் இரண்டு ரயிலில் இணைக்கப்பட்டிருந்த 8 பெட்டிகள் தீயில் எரிந்து சேதமடைந்தன. தீவிபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

Show comments