Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமான நிலையத்தில் 70 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

Webdunia
சனி, 20 ஜனவரி 2018 (15:31 IST)
அசாம் ஜோர்ஹட் விமான நிலையத்தில் ரூ.70 லட்சம் மதிப்புள்ள 14 தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 
அசாம் மாநிலம் ஜோர்ஜட் விமானநிலையத்தை வந்தடைந்த ஒரு விமானத்திலிருந்து இறங்கிய இரண்டு பயணிகளின் நடவடிக்கை மீது சந்தேகப்பட்ட விமான நிலைய பாதுகாப்பு ஊழியர்கள், அவர்களை அழைத்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் அவ்விருவரும் முன்னுக்கு பின் முரணாக பதிலளிக்கவே, அவர்கள் கொண்டு வந்த உடைமைகளை போலீஸார் சோதனையிட்டனர். சோதனையில்  ரூ.70 லட்சம் மதிப்புள்ள 14 தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனையடுத்து அவ்விருவரையும் கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள், அவர்கள் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments