Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடகாவில் 7 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று உறுதி

Webdunia
வியாழன், 2 டிசம்பர் 2021 (20:21 IST)
கர்நாடகாவில் 5 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் இருந்து உலக நாடுகளுக்கு பரவி வரும் ஒமிக்ரான் தொற்று இதுவரை 30 நாடுகளில் 375 பேருக்கு பாதி்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று இந்தியாவில் முதன்முதலாக தென்னாப்பிரிகாவில் இருந்து கர்நாடக மாநிலம் வந்த இருவருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், கர்நாடகாவில் ஒமிக்ரான் வகை தொற்றால் பாதிக்கப்பட்ட இருவருடன் தொடர்பில் இருந்த 5 பேருக்கு கொரொனா தொற்று உஇறூதி செய்யப்பட்டுள்ளதாக கர்நாடக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments