Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குளத்தில் கார் விழுந்து 7 பேர் பலி!

Webdunia
சனி, 12 மே 2018 (15:56 IST)
மேற்கு வங்க மாநிலத்தில் திருமண நிகழச்சியில் பங்கேற்க சென்றவர்களின் கார் குளத்தில் விழந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.

 
 
மேற்கு வங்க மாநிலத்தின் கூச் பெகர் மாவட்டத்தில் நடந்த திருமண நிகழச்சியில் கலந்து கொண்டு ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தவர்களின் கார் ஓன்று ஜிரன்பூரில் சென்றபோது, கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள குளத்தில் விழுந்து முழ்கியது.

 
 
குளத்தின் அடிப்பகுதிவரை கார் சென்றுவிட்டதால் அதில் பயணித்த 5 வயது குழந்தை உள்பட 7 பேர்  மூச்சுத்திணறி உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்