Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குளத்தில் கார் விழுந்து 7 பேர் பலி!

Webdunia
சனி, 12 மே 2018 (15:56 IST)
மேற்கு வங்க மாநிலத்தில் திருமண நிகழச்சியில் பங்கேற்க சென்றவர்களின் கார் குளத்தில் விழந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.

 
 
மேற்கு வங்க மாநிலத்தின் கூச் பெகர் மாவட்டத்தில் நடந்த திருமண நிகழச்சியில் கலந்து கொண்டு ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தவர்களின் கார் ஓன்று ஜிரன்பூரில் சென்றபோது, கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள குளத்தில் விழுந்து முழ்கியது.

 
 
குளத்தின் அடிப்பகுதிவரை கார் சென்றுவிட்டதால் அதில் பயணித்த 5 வயது குழந்தை உள்பட 7 பேர்  மூச்சுத்திணறி உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

தொடர்புடைய செய்திகள்

ரூ.55,000ஐ தாண்டியது தங்கம் விலை.. ஒரு லட்சத்தை தாண்டியது வெள்ளி விலை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

அரசு கல்லூரிகளில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! – மிஸ் பண்ணிடாதீங்க!

சஹாரா க்ரூப்ஸை குறிவைத்த Scam 2010 வெப் சிரிஸ்! – வழக்கு தொடர்வோம் என எச்சரிக்கை!

கூட்ட நெரிசலில் இறந்தாரா? கொலையா? செண்ட்ரல் வந்த ரயிலில் அழுகி கிடந்த ஆண் சடலம்!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!

அடுத்த கட்டுரையில்