Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7 மாடி கட்டிடம் இடிந்து விபத்து: 11 பேர் பலி

Webdunia
சனி, 10 டிசம்பர் 2016 (15:01 IST)
ஐதராபாத் நகரில் 7 மாடி கட்டிடம் இடிந்து விபத்து ஏற்பட்டத்தில் 11 பேர் உயிரிழந்தனர். கட்டிடத்தின் உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்தனர்.


 

 
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நன்கராம்குடா என்ற இடத்தில் வியாழன் இரவு திடீரென 7 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இதுபற்றி தகவல் அறிந்த மீட்புப்படையினர் விரைந்து சென்று மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 
 
நேற்று இரவு வரை மீட்பு பணி நடைப்பெற்றது. விபத்தில் 11 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. உயிரிழந்தவர்கள் அனைவரும் கட்டிடத்தில் பணிபுரிந்த பணியாளர்கள். 
 
இதையடுத்து கட்டிடத்தின் உரிமையாளர் காவல்துறையினர் கைது செய்யப்பட்டார். கட்டிட கட்டப்பட்டதில் பல்வேறு விதிமுறை மீறல்கள் நடைபெற்றுள்ளதாக துணை கமிஷனர் விஷ்வ பிரசாத் தெரிவித்தார். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

"விஸ்வரூபமெடுக்கும் திருப்பதி லட்டு விவகாரம்" - சிறப்பு விசாரணை குழுவை அமைத்தது ஆந்திர அரசு..!!

தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலந்தால் கோடி கணக்கில் அபராதம் - நீதிமன்றம் எச்சரிக்கை..!!

பெற்ற தாயை பலாத்காரம் செய்த 48 வயது மகன்.. நீதிமன்றம் விதித்த அதிரடி தீர்ப்பு..!

திருப்பதி லட்டில் குட்கா புகையிலை.. அடுத்த சர்ச்சையால் பரபரப்பு..!

இலங்கையில் புதிய பிரதமராக பதவியேற்ற பெண்.. எளிமையாக நடந்த பதவியேற்பு விழா..!

அடுத்த கட்டுரையில்
Show comments