Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7 மாடி கட்டிடம் இடிந்து விபத்து: 11 பேர் பலி

Webdunia
சனி, 10 டிசம்பர் 2016 (15:01 IST)
ஐதராபாத் நகரில் 7 மாடி கட்டிடம் இடிந்து விபத்து ஏற்பட்டத்தில் 11 பேர் உயிரிழந்தனர். கட்டிடத்தின் உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்தனர்.


 

 
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நன்கராம்குடா என்ற இடத்தில் வியாழன் இரவு திடீரென 7 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இதுபற்றி தகவல் அறிந்த மீட்புப்படையினர் விரைந்து சென்று மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 
 
நேற்று இரவு வரை மீட்பு பணி நடைப்பெற்றது. விபத்தில் 11 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. உயிரிழந்தவர்கள் அனைவரும் கட்டிடத்தில் பணிபுரிந்த பணியாளர்கள். 
 
இதையடுத்து கட்டிடத்தின் உரிமையாளர் காவல்துறையினர் கைது செய்யப்பட்டார். கட்டிட கட்டப்பட்டதில் பல்வேறு விதிமுறை மீறல்கள் நடைபெற்றுள்ளதாக துணை கமிஷனர் விஷ்வ பிரசாத் தெரிவித்தார். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments