Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி தீ விபத்து: 7 பேர் உடல் கருகி பலி, 30 குடிசைகள் எரிந்தது!

Webdunia
சனி, 12 மார்ச் 2022 (10:46 IST)
டெல்லி கோகுல்புரியில் குடிசைப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 30 குடிசைகள் எரிந்து சாம்பலாகியுள்ளது. 

 
டெல்லி கோகுல்புரியில் உள்ள குடிசைப் பகுதியில் நள்ளிரவு 1 மணிக்கு திடீரென தீ பிடித்துள்ளது. த்கவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து அதிகாலை 4 மணிக்குள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் 7 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும் 30 குடிசைகள் எரிந்து சாம்பலாகின.  
 
இந்த துயர சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது சமூக வலைத்தள பக்கத்தில், காலையிலேயே சோகமான செய்தியைக் கேட்டேன். நான் சம்பவ இடத்திற்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திப்பேன் என்று பதிவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments