Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகாராஷ்டிராவில் பன்றிக் காய்ச்சல் - 7 பேர் பலி!

Webdunia
புதன், 27 ஜூலை 2022 (08:06 IST)
மகாராஷ்டிராவில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பால் 142 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாவோடு பன்றிக் காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்து வருகிறது. இதுவரை 142 பேர் பன்றி காய்ச்சலால் பாதிக்கபப்ட்டுள்ளது, இதில் மும்பையில் 43 பேருக்கும், புனேவில் 23 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பால் ஏழு நோயாளிகள் இறந்துள்ளனர். நான்கு பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பன்றிக் காய்ச்சலைத் தவிர்க்க, மக்கள் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். அதோடு கொரோனா, குரங்கு அம்மை தொற்றுகளில் இருந்தும் காத்துக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments