Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிறக்கும்போதே குழந்தை இறந்தாலும் பெண் ஊழியர்களுக்கு 60 நாட்கள் விடுமுறை: மத்திய அரசு

Webdunia
சனி, 3 செப்டம்பர் 2022 (11:54 IST)
பிறக்கும்போதே குழந்தை இறந்தாலும் பெண் ஊழியர்களுக்கு 60 நாட்கள் சிறப்பு விடுமுறை உண்டு என மத்திய அரசு அறிவித்துள்ளது.
 
மத்திய அரசு ஊழியர்களுக்கான விடுமுறை விதிமுறைகள் குறித்த விளக்கத்தை அளித்துள்ளது. அந்த விளக்கத்தில் குழந்தை பிறந்தவுடன் இறக்கும் நிகழ்வுகளில் பெண் ஊழியர்களுக்கு 60 நாட்கள் சிறப்பு பிரசவ விடுமுறை உண்டு என தெரிவித்துள்ளது
 
தாயின் நீண்டகால ஆரோக்கியத்தை கருதியே இந்த விடுப்பு அளிக்கபட்டுள்ளதாகவும் விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரசவ நாளில் இருந்து 28 நாட்களுக்குள் குழந்தை இறந்தால் மட்டுமே இந்த சிறப்பு விடுமுறை பெற தகுதி உண்டு என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

மோனலிசாவுக்கு நடிக்க சான்ஸ் குடுத்தது இதுக்குதானா? பாலியல் வன்கொடுமை வழக்கில் இயக்குனர் கைது!

ரம்ஜான் தொழுகை நடந்தபோது நிலநடுக்கம்.. மியான்மரில் 700 பேர் பலியா?

தமிழ்நாட்ட பாருங்க.. மராத்தி பேசலைன்னா அடிங்க! - ராஜ் தாக்கரே ஆவேசம்!

நாளை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு.. எத்தனை நாள் திறந்திருக்கும்?

அடுத்த கட்டுரையில்
Show comments