Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலியல் பலாத்கார சம்பவங்களைக் கண்டித்து பெங்களூரில் முழு அடைப்பு

Webdunia
வியாழன், 31 ஜூலை 2014 (10:33 IST)
பாலியல் பலாத்கார சம்பவங்களைக் கண்டித்து, பெங்களூரில் முழு அடைப்புக்கு கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.

பெங்களூரு உள்ளிட்ட கர்நாடக மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பெண்கள், சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதைக் கண்டித்து பெங்களூருவில் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. இதனால் நகர் முழுவதும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்தைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!