Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாயில் மது ஊற்றி சிறுமி பாலியல் வன்கொடுமை

Webdunia
வியாழன், 1 செப்டம்பர் 2016 (12:34 IST)
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பெருங்கோடு பகுதியைச் சேர்ந்த சுஜித்(30) என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த சிறுமியை பாலியல் பாலாத்காரம் செய்துள்ளார்.


 

 
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பெருங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் சுஜித்(30). அதே பகுதியை சேர்ந்த 6ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி நேற்று சுஜித் வீட்டி முன்பு நடந்து சென்றுள்ளார். 
 
அப்போது சுஜித் சிறுமியை வீட்டுக்குள் அழைத்து குளிர்பானம் என கூறி மதுவை கொடுத்துள்ளார். சிறுமி பிடிக்கவிலை வேண்டாம் என்று மறுத்துள்ளார். ஆனால் சுஜித் வலுக்கட்டாயமாக சிறுமியின் வாயில் மதுவை ஊற்ற, சிறுமி மயங்கியுள்ளார்.
 
சுஜித் அந்த சிறுமியை பலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் அந்த சிறுமி அரை மயக்கத்தில் வீட்டிற்கு சென்று, பெற்றோரிடம் இதுகுறித்து கூறியுள்ளார்.
 
உடனே அந்த சிறுமியின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில சுஜித் மீது புகார் செய்தனர். அதன்பேரில் காவல் துறையினர் சுஜித் மீது வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேல் பங்குச்சந்தை கட்டிடத்தை தாக்கிய ஈரான்.. அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்..!

காவேரி கூக்குரல் சார்பில் மகத்தான வருமானம் தரும் மாற்று விவசாய கருத்தரங்கம்! - கன்னியாகுமரியில் ஜூன் 22-இல் நடைபெறுகிறது

2400 ரூபாய் கொடுத்தால் ரத்தம் கிடைக்கும்.. அரசு மருத்துவமனை முன் நடக்கும் வியாபாரம்.. அதிர்ச்சி தகவல்..!

KYC சரிபார்ப்பு என்ற பெயரில் இளம்பெண்ணிடம் ₹8.10 லட்சம் மோசடி: எஞ்சினியர் கைது..!

10 நிமிடம் சார்ஜ் செய்தால் 27 மணிநேரம் பயன்படுத்தலாம்! வந்துவிட்டது ஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் Z3..!

அடுத்த கட்டுரையில்