Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கட்டிடத்தில் லிஃப்ட் அறுந்து விழுந்து 6 தொழிலாளர்கள் பலி...

Webdunia
திங்கள், 11 செப்டம்பர் 2023 (13:59 IST)
மஹாராஷ்டிராவில் முதல்வர்  ஷிண்டே தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இங்கு மும்பையில் உள்ள தானேவில் 40 மாடி கட்டிடம் ஒன்று கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில், இக்கட்டிடத்தின் மேற்கூரையில் இன்று முக்கிய பணிகள் நடைபெற்று வந்தது.

இப்பணிகள் முடிந்து, தொழிலாளர்கள் ஒரு லிப்டியில் கீழே இறங்கிக் கொண்டிருந்தபோது, எதிராபாரா விதமான லிப்ட் அறுந்து கீழே விழுந்தது.

இந்த விபத்தில் 6 தொழிலாளர்கள் பலியாகினர். மேலும் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இவ்விபத்து பற்றித் தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்புத்துறையினர் மீட்புப் பணியில் இறங்கினர்.  விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமத்துள்ளனர்.  இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்து தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments