Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'சோகம்’ - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி!

Webdunia
செவ்வாய், 20 செப்டம்பர் 2016 (12:29 IST)
மத்தியப் பிரதேச மாநிலம் ஜஹபூப்கா கடந்த சில நாட்களாக இடைவிடாது பெய்து வருகிறது.


 
 
இதனால், அப்பகுதியில், வீடி ஒன்று இடிந்து விழுந்து நொறுங்கியுள்ளது. இதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
 
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லியில் பட்டப்பகலில் 20 வயது இளைஞர் மீது துப்பாக்கி சூடு.. ஆம் ஆத்மி கண்டனம்..!

பஹல்காம் தாக்குதல்.. 2 மாதங்களுக்கு பின் இருவரை கைது செய்த NIA.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

தவறான விமான டிக்கெட் வழங்கிய ஸ்பைஸ்ஜெட்.. நுகர்வோர் கோர்ட் அளித்த அதிரடி தீர்ப்பு..!

மனிதர்கள் வாழ தகுதியற்ற நகரம் பெங்களூரு.. தம்பதி வெளியிட்ட இன்ஸ்டா வீடியோ வைரல்..!

அமெரிக்க தாக்குதலுக்கு பின் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்.. பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments