Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 6 புதிய மருத்துவக்கல்லூரிகள் : ஆளும் அரசின் முயற்சியால் மாணவர்கள் மகிழ்ச்சி !

Webdunia
புதன், 23 அக்டோபர் 2019 (18:01 IST)
தமிழகத்தில் ஆறு புதிய மருத்துவ கல்லூரிகளை தலா 325 கோடிகள் அமைக்க பிரதமர் மோடியின்  தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஆறு கல்லூரிகள் திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல் , விருதுநகரில் அமையவுள்ளது. 
6 மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு தலா 195 கோடியும், மாநில அரசு தலா 130 கோடியும் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இப்புதிய மருத்துவமனைகளால் தமிழகத்திற்கு கூடுதலாக 900 இடங்களில் 85% தமிழக மாணவர்களும்  15% பிற மாநிலத்தவருக்கும் வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகிறது.
 
மேலும், தமிழகத்தில் அமையவுள்ள 6 மருத்துவ கல்லூரிகளுக்காக முயற்சித்த தமிழக அதிமுக அரசினை மக்களும், மாணவர்களும் சமூக ஆர்வலர்களும், கல்வியாளர்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments