Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 6 புதிய மருத்துவக்கல்லூரிகள் : ஆளும் அரசின் முயற்சியால் மாணவர்கள் மகிழ்ச்சி !

Webdunia
புதன், 23 அக்டோபர் 2019 (18:01 IST)
தமிழகத்தில் ஆறு புதிய மருத்துவ கல்லூரிகளை தலா 325 கோடிகள் அமைக்க பிரதமர் மோடியின்  தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஆறு கல்லூரிகள் திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல் , விருதுநகரில் அமையவுள்ளது. 
6 மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு தலா 195 கோடியும், மாநில அரசு தலா 130 கோடியும் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இப்புதிய மருத்துவமனைகளால் தமிழகத்திற்கு கூடுதலாக 900 இடங்களில் 85% தமிழக மாணவர்களும்  15% பிற மாநிலத்தவருக்கும் வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகிறது.
 
மேலும், தமிழகத்தில் அமையவுள்ள 6 மருத்துவ கல்லூரிகளுக்காக முயற்சித்த தமிழக அதிமுக அரசினை மக்களும், மாணவர்களும் சமூக ஆர்வலர்களும், கல்வியாளர்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பல்வேறு யூனியன் பிரதேசங்களில் இருந்து 500 பள்ளிகள் பங்கு கொண்ட மாபெரும் இறகு பந்து போட்டி

அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் போதைப்பொருள் விநியோகம்: தமிழக அரசின் மீது ஆளுநர் ரவி குற்றச்சாட்டு

கேரளா கல்லூரியில் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நாள் அனுசரிப்பு.. மாணவர்களிடையே கடும் மோதல்..!

ஜம்மு - காஷ்மீரில் மேக வெடிப்பு: 33 பேர் உயிரிழப்பு, 200-க்கும் மேற்பட்டோர் மாயம்

நாளை ஆளுனரின் தேநீர் விருந்து.. புறக்கணிக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு

அடுத்த கட்டுரையில்
Show comments