Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று முதல் மேலும் 50 நகரங்களில் ஜியோ 5ஜி சேவை: தமிழகத்தில் எந்தெந்த நகரங்கள்?

Webdunia
செவ்வாய், 24 ஜனவரி 2023 (18:05 IST)
இன்று முதல் மேலும் 50 நகரங்களில் ஜியோ 5ஜி சேவை: தமிழகத்தில் எந்தெந்த நகரங்கள்?
நாடு முழுவதும் இன்று முதல் 50 நகரங்களில் ஜியோ 5ஜி சேவையை தொடங்கி உள்ளதாக அறிவித்துள்ளது.
 
கடந்த சில மாதங்களாக ஜியோ நிறுவனம் முக்கிய நகரங்களில் 5ஜி சேவையை தொடங்கி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
 
அந்த வகையில் நாடு முழுவதும் இன்று 50 நகரங்களில் 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தூத்துக்குடி ஈரோடு தர்மபுரி மற்றும் புதுவை ஆகிய பகுதிகளில் இன்று முதல் பயிற்சி சேவை தொடங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதன் மூலம் ஜியோ பயனர்கள் கூடுதல் கட்டணம் இன்றி 5ஜி டேட்டாவை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments