இன்று முதல் மேலும் 50 நகரங்களில் ஜியோ 5ஜி சேவை: தமிழகத்தில் எந்தெந்த நகரங்கள்?

Webdunia
செவ்வாய், 24 ஜனவரி 2023 (18:05 IST)
இன்று முதல் மேலும் 50 நகரங்களில் ஜியோ 5ஜி சேவை: தமிழகத்தில் எந்தெந்த நகரங்கள்?
நாடு முழுவதும் இன்று முதல் 50 நகரங்களில் ஜியோ 5ஜி சேவையை தொடங்கி உள்ளதாக அறிவித்துள்ளது.
 
கடந்த சில மாதங்களாக ஜியோ நிறுவனம் முக்கிய நகரங்களில் 5ஜி சேவையை தொடங்கி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
 
அந்த வகையில் நாடு முழுவதும் இன்று 50 நகரங்களில் 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தூத்துக்குடி ஈரோடு தர்மபுரி மற்றும் புதுவை ஆகிய பகுதிகளில் இன்று முதல் பயிற்சி சேவை தொடங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதன் மூலம் ஜியோ பயனர்கள் கூடுதல் கட்டணம் இன்றி 5ஜி டேட்டாவை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாலியில் 5 இந்தியர்கள் கடத்தல்: அல்-கொய்தா, ஐஎஸ்ஐஎஸ் காரணமா?

மாணவர்கள் கேலி.. கண்டிக்காத ஆசிரியர்கள்.. 9 வயது மாணவி 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை..!

உடல் பருமனாக இருந்தால், நீரிழிவு நோய் இருந்தால் விசா கிடையாது: டிரம்ப் அதிரடி

செங்கோட்டையன் பின்னால் இருப்பது திமுக?!... கொளுத்திப்போட்ட நயினார் நாகேந்திரன்!...

அதிமுகவை ஒன்றிணைக்க சொன்னதே பாஜகதான்!.. போட்டு உடைத்த செங்கோட்டையன்!...

அடுத்த கட்டுரையில்
Show comments