Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வடமாநிலங்களில் பெய்த தொடர் மழையால் 57 பேர் பலி

Webdunia
செவ்வாய், 29 மே 2018 (19:21 IST)
இந்தியாவின் வடமாநிலங்களான உத்தரப்பிரதேசம், ஜார்கண்ட், பீகார் மாநிலங்களில் பெய்து வரும் தொடர் மழையால் இதுவரை 57 பேர் பலியாகியுள்ளனர்.
 
பீகாரில் நேற்றிரவு இடி, மின்னலுடன் பெய்த கனமழையால் அங்கு 19 பேர் பலியாகியுள்ளனர். அதேபோல் உபியில் உள்ள உன்னாவ் மற்றும் அதை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இதில் 15 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
 
மேலும், மழையினால் அப்பகுதியில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இடி, மின்னலால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
 
ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் இடி, மின்னலுடன் கூடிய மழையால் 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் வடமாநிலங்களில் பெய்த கனமழையால் இதுவரை 57 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments