Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 ஆண்டுகளாக.. மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை…

Webdunia
சனி, 27 மார்ச் 2021 (17:37 IST)
உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்திலுள்ள சர்தாணா தெஹ்லில்  கலந்த் கிராமத்தில் தந்தையே மகளைப் பாலியல் வன்கொடுமை எய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்திலுள்ள சர்தாணா தெஹ்லில்  கலந்த் கிராமத்தில் வசித்து வரும் ஒரு ஆண், தனது 5 வயது மகளை  தொடர்ந்து 5 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்து வருவதாக  சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு ஒரு தகவல் கிடைத்தது.

இதுகுறித்து அதிகாரிகள் விசாரித்தனர். இதில், தந்தையின் மூலம் குழந்தை பாலியல் வம்கொடுமைக்கு உள்ளானது தெரியவந்தது. இதையடுத்து குழந்தையை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் அந்த நபர் கைது செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

திஹார் சிறையில் அடைத்தாலும் தொகுதிகளை விட்டுத்தர மாட்டோம்: சென்னையில் டி.கே.சிவகுமார் ஆவேசம்..!

நீண்ட ஏற்றத்திற்கு சற்று சரிந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

நாங்கள் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரானவர்கள் அல்ல; ஆனால்...! - முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு..!

முன்னாள் அர்ஜெண்டினா அதிபர் அமெரிக்காவில் நுழைய தடை: அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்