Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொள்ளையடிக்க சென்ற இடத்தில் பொண்ணு: சீண்டிய திருடர்கள்

Webdunia
வியாழன், 29 செப்டம்பர் 2016 (15:06 IST)
உத்திரபிரேதச மாநிலத்தில் 6 திருடர்கள் திருடச் சென்ற வீட்டில் 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.


 

 
உத்திரபிரேதச மாநிலத்தில் லக்னோவில் உள்ள புறநகர் பகுதியில் 6 திருடர்கள் ஒரு வீட்டுக்குள் புகுந்து அனைவரையும் கத்தி முனையில் மிரட்டி திருடியுள்ளனர். அப்போது அங்கிருந்த 12 வயது சிறுமியை பார்த்தவுடன், அந்த சிறுமி கடத்தி சென்றனர்.
 
சிறுமியின் பெற்றோர்கள் இரவு முழுவதும் சிறுமியை தேடி அழைந்துள்ளனர். அதிகாலையில் ஒர் இடத்தில் மயக்க நிலையில் கிடந்துள்ளார். உடனே பெற்றோர்கள் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
 
சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் தான் சிறுமி 5 நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்தது.
 
இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்.. 35 நிமிட பேச்சுக்கு பின் மீண்டும் டிரம்ப்..!

16 வயது சிறுமிக்கு மரண தண்டனை.. ஈரான் செய்த பாவத்தால் பழிவாங்கப்படுகிறதா?

விஜய்யை சந்தித்ததால், எங்கள் சங்கத்தை உடைக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஷ்: அதிர்ச்சி குற்றச்சாட்டு..!

பள்ளிக்கல்வியில் சிறந்த செயல்திறன் உள்ள மாநிலங்கள்.. தமிழகத்திற்கு 16வது இடம்..!

சதாம் உசேன் கதிதான் உங்களுக்கும்.. கரெக்ட்டா இருந்துகோங்க! - அலி கமேனிக்கு இஸ்ரேல் எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்