Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்ஜெட்டால் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு 5 லட்சம் கோடி இழப்பீடு

Webdunia
செவ்வாய், 6 பிப்ரவரி 2018 (12:36 IST)
கடந்த 1ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தாக்கல் செய்த பட்ஜெட், நடுத்தர வர்க்கத்தினர்களை கண்டுகொள்ளாமல், பெரிய முதலீட்டாளர்களுக்கு மட்டுமே சாதகமாக இருப்பதாகஃ காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
பட்ஜெட் தினத்தன்று காலை சற்று உயர தொடங்கிய பங்குச்சந்தை பட்ஜெட்டை வாசித்து கொண்டிருக்கும்போதே இறங்கத்தொடங்கியது. பங்குச்சந்தை தொடர்ந்து இறங்குமுகமாகவே இருந்து வந்தது.
 
இந்நிலையில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ்  1,208 புள்ளிகள் இறங்கியுள்ளது. இதனால் முதலீட்டார்களுக்கு ரூ. 5 லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இதனால் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் பலர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். கடந்த 2015ஆம் ஆண்டிற்கு பின்னர் பங்குச்சந்தை அதிக புள்ளிகள் வீழ்ச்சி அடைவது இப்போதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments