Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆந்திராவில் ஐந்து துணை முதல்வர்கள்: அமைச்சர்களின் இலாகாக்கள் அறிவிப்பு!

Webdunia
திங்கள், 11 ஏப்ரல் 2022 (18:23 IST)
ஆந்திராவில்  5 துணை முதல்வர் பதவி ஏற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
ஆந்திர மாநில அமைச்சர்கள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்ததையடுத்து இன்று புதிதாக அமைச்சர்கள் பதவி ஏற்றனர் என்பதும் அதில் நடிகை ரோஜாவின் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ஆந்திராவில் மொத்தம் 25 அமைச்சர்கள் பதவியேற்று உள்ளதாகவும் அவர்களில் ஐந்துபேர் துணை முதல்வர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் 25 அமைச்சர்களின் இலாகா துறை குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் அந்த அறிவிப்பு இதோ:
 
 

andhra ministry
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடும்பத்துக்காக தமிழக மானத்தை பாஜகவிடம் அடகு வெச்சிட்டாங்க! - திமுகவை விமர்சித்த தவெக விஜய்!

நாளை தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், ஆரஞ்சு அலெர்ட்! - எந்தெந்த மாவட்டங்களில்?

தாஜ் மஹாலை RDX வைத்து வெடிக்கப்போவதாக மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பு..!

மழை எச்சரிக்கையை மீறி சுற்றுலா! மரம் விழுந்து சிறுவன் பரிதாப பலி! - ஊட்டியில் சோகம்!

பஹல்காமில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு போர்க்குணம் இல்லை! - பாஜக எம்.பி சர்ச்சை கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments