அழுகிய நிலையில் 5 சடலங்கள்… பூட்டிய வீட்டில் இருந்து துர்நாற்றம் – தலைமறைவான கணவர்!

Webdunia
திங்கள், 3 பிப்ரவரி 2020 (10:35 IST)
உத்தர பிரதேச மாநிலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் அவரது நான்கு மகள்களும் அழுகிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம் ஃபதேபூர் பகுதியில் ஒரு வீட்டில் இருந்து தாங்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் அக்கம்பக்கத்தினர் போலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதை அடுத்து கதவை உடைத்து வீட்டினுள் பார்த்துள்ளனர்.

அந்த வீட்டில் 5 பெண்களின் சடலம் அழுகிய நிலையில் இருந்துள்ளது. சடலங்களைக் கைப்பற்றி போலீஸார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். சில நாட்களுக்கு முன்னர் அவரது கணவர் வீட்டில் சண்டை போட்டதாகவும் அதன் பின்னர் அவரை யாரும் பார்க்கவில்லை என்ற தகவலால் அவர் மீது போலீஸாரின் சந்தேகம் திரும்பியுள்ளது. தலைமறைவாக இருக்கும் அவரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவை மாணவி பாலியல் வழக்கு: 3 குற்றவாளிகளை துப்பாக்கியால் சுட்டு கைது செய்த போலீசார்..!

ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர் தப்பிய ஒரேநபர் மன நல பாதிப்பில் உள்ளாரா? பெரும் நிதிச்சிக்கல் வேறு..!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு!

வங்கக் கடலில் மீண்டும் காற்றழுத்தத் தாழ்வு நிலை.. புயல் எச்சரிக்கை விடுத்த இந்திய வானிலை ஆய்வு மையம்..!

திடீரென வெறி பிடித்த தெருநாய்.. குழந்தைகள், முதியவர்கள் என 10 பேரை கடித்ததால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments