Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொச்சியில் 4 ஆவது அடுக்குமாடி குடியிருப்பு இடிக்கப்பட்டது..

Arun Prasath
ஞாயிறு, 12 ஜனவரி 2020 (15:05 IST)
கேரளா மாநிலம் கொச்சியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட நான்காவது கட்டிடம் தற்போது இடிக்கப்பட்டது.

கேரள மாநிலம் கொச்சி பகுதிகளில் விதிகளை மீறி நீர் நிலைகளின் அருகில் கட்டப்பட்டதாக எழுந்த புகாரில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று ஹெச்டூஓ ஹோலி ஃபெய்த் என்ற அடுக்குமாடி குடியிருப்பும், ஆல்ஃபா செரின் என்ற அடுக்குமாடி குடியிருப்பும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இன்று காலை  11 மணிக்கு கொச்சி மராடு பகுதியில் ஜெயின் கோரல் குடியிருப்புகள் வெடிவைத்து தகர்க்கப்பட்டன. இந்நிலையில் இதற்கு அடுத்து நான்காவதாக கோல்டன் காயலோரம் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.



 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments