Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொச்சியில் 4 ஆவது அடுக்குமாடி குடியிருப்பு இடிக்கப்பட்டது..

Arun Prasath
ஞாயிறு, 12 ஜனவரி 2020 (15:05 IST)
கேரளா மாநிலம் கொச்சியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட நான்காவது கட்டிடம் தற்போது இடிக்கப்பட்டது.

கேரள மாநிலம் கொச்சி பகுதிகளில் விதிகளை மீறி நீர் நிலைகளின் அருகில் கட்டப்பட்டதாக எழுந்த புகாரில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று ஹெச்டூஓ ஹோலி ஃபெய்த் என்ற அடுக்குமாடி குடியிருப்பும், ஆல்ஃபா செரின் என்ற அடுக்குமாடி குடியிருப்பும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இன்று காலை  11 மணிக்கு கொச்சி மராடு பகுதியில் ஜெயின் கோரல் குடியிருப்புகள் வெடிவைத்து தகர்க்கப்பட்டன. இந்நிலையில் இதற்கு அடுத்து நான்காவதாக கோல்டன் காயலோரம் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.



 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எப்படி நம்பி கீழ போறது..? மெட்ரோ பாலம் இடிந்த விபத்தால் சென்னை மக்கள் பீதி!

கைதான ஆர் சி பி நிர்வாகிகளுக்கு நிபந்தனை ஜாமீன்!

மனைவி மற்றும் 3 குழந்தைகள்.. ராஜஸ்தான் தொழிலதிபரின் குடும்பமே பலி.. சொந்த ஊரில் சோகம்..!

3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்.. அடுத்த 3 நாட்கள் மழை வாய்ப்புள்ள இடங்கள்!

விமானத்தில் இருந்து எப்படி தப்பித்தேன் என்று தெரியவில்லை!" உயிர் தப்பிய ஒரே நபர் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments