Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 3 நாட்களுக்குள் 47 லட்சம் தடுப்பூசி - மத்திய அரசு

Webdunia
வெள்ளி, 25 ஜூன் 2021 (11:41 IST)
அடுத்த 3 நாட்களுக்கு மாநிலங்களுக்கு 47 லட்சம் தடுப்பூசி வழங்கப்பட உள்ளது என மத்திய  சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.
 
அடுத்த 3 நாட்களுக்கு மாநிலங்களுக்கு 47 லட்சம் தடுப்பூசி வழங்கப்பட உள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. இதுவரை 30.54 கோடி தடுப்பூசிகள் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டதில் 29.04 தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தற்போது 1.50 கோடி தடுப்பூசிகள் மாநிலங்களிடம் இருப்பு உள்ளது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்தியா முழுவதும் 30,79,48,744 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பணத்தாசை காட்டி மயக்கி 30 பெண்களோடு உல்லாசம்! வீடியோ எடுத்து ஷேர் செய்த மெடிக்கல் உரிமையாளர்!

பட்ஜெட்டிற்கு பின் சரியும் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் அதிருப்தி..!

ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுத்து முடிவுகள் அறிவித்த தெலுங்கானா: 46.25% உள்ளவர்கள் யார்?

கணவரின் கிட்னியை ரூ.10 லட்சத்திற்கு விற்ற மனைவி.. பேஸ்புக் காதலனுடன் ஓட்டம்..!

1 ஓட்டுக்கு ரூ.3000 கொடுக்கும் பாஜக.. பணத்தை வாங்கி கொள்ளுங்கள் என அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments