அடுத்த 3 நாட்களுக்குள் 47 லட்சம் தடுப்பூசி - மத்திய அரசு

Webdunia
வெள்ளி, 25 ஜூன் 2021 (11:41 IST)
அடுத்த 3 நாட்களுக்கு மாநிலங்களுக்கு 47 லட்சம் தடுப்பூசி வழங்கப்பட உள்ளது என மத்திய  சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.
 
அடுத்த 3 நாட்களுக்கு மாநிலங்களுக்கு 47 லட்சம் தடுப்பூசி வழங்கப்பட உள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. இதுவரை 30.54 கோடி தடுப்பூசிகள் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டதில் 29.04 தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தற்போது 1.50 கோடி தடுப்பூசிகள் மாநிலங்களிடம் இருப்பு உள்ளது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்தியா முழுவதும் 30,79,48,744 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் இணைவார்களா?!.. என்ன சொல்கிறார் செங்கோட்டையன்?!...

கோவை வந்த செங்கோட்டையன் பயணம் செய்த விமானம் பெங்களுருக்கு திருப்பிவிடப்பட்டது.. என்ன காரணம்?

'டிட்வா' புயலால் பாம்பனில் சூறைக்காற்று, தனுஷ்கோடியிலிருந்து மக்கள் வெளியேற்றம்!

பீகாரில் காங்கிரஸ் தோல்விக்கு காரணம் ராகுல், பிரியங்கா தான்: அகமது படேலின் மகன் பகீர் குற்றச்சாட்டு

வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்கு மாணவர்களை பயன்படுத்துவதா? ஆசிரியர்கள் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments