Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனது குழந்தைக்கு தந்தை எனக் கூறும் 45 வயது பெண் மீது 14 வயது சிறுவன் பரபரப்பு புகார்

Webdunia
வெள்ளி, 17 ஜூலை 2015 (17:07 IST)
மத்திய பிரதேச மாநிலம் ஷடோல் மாவட்டம் கோபாரு கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவன் அங்குள்ள பள்ளியில் படித்து வருகிறான். கடந்த சில மாதங்களாக மிகுந்த மன உலைச்சலில் காணப்பட்டான். இதனால் படிப்பிலும் கவனம் செலுத்த முடியாமல் தவித்தான்.  
 
இந்நிலையில் சிறுவன் போலீஸ் உயர் அதிகாரியிடம் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதில்,
 
தனது கிராமத்தை சேர்ந்த 45 வயது பெண் ஒருவர் அவரது குழந்தைக்கு தன்னை தந்தை என்று கூறிவருவதாகவும், அந்த பெண்ணை தனக்கு தெரியும் ஆனால் அவருடன் வேறு எந்த தொடர்பும் கிடையாது என்றும் தெரிவித்துள்ளான். மேலும் இந்த தகவலை கிராமம் முழுவதும் கூறிவருகிறார் என்றும், இதனால் தனக்கு அவமானத்தை ஏற்படுத்துகிறது என கூறி உள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

Show comments