Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மஞ்சள் நீராட்டு விழாவில் பங்கேற்ற 40 பேருக்கு கொரோனா

Webdunia
செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (21:05 IST)
புதுச்சேரியில் மஞ்சள் நீராட்டு விழாவில் கலந்து கொண்ட 40 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது என்பதும் வரும் அக்டோபர் மாதம் மூன்றாவது அலை தோன்ற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு இருந்தாலும் பலரும் கொரோனா வைரஸ் விதிமுறைகளை மதிக்காமல் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் புதுச்சேரி அடுத்த சோரியாங்குப்பத்தில் விநாயகம் என்பவரது மகள் மஞ்சள் நீராட்டு விழாவில் பங்கேற்ற 40 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது என தெரிய வந்துள்ளது.
 
இதனையடுத்து புதுவை மாநில சுகாதாரத்துறை மருத்துவர்கள், செவிலியர்கள் முகாமிட்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அகமதாபாத்தில் வெளுக்கும் மழை! இன்றைக்கு போட்டி ரத்தானால் என்ன நடக்கும்?

வாக்கு வங்கிக்காக கைது செய்வதா? கொல்கத்தாவில் கைதான கல்லூரி மாணவிக்கு நெதர்லாந்து எம்பி ஆதரவு..!

இரவுக்குள் 5 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

ஆட்டோ டிரைவரை செருப்பால் அடித்த இளம்பெண்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

எடப்பாடியை எக்குத்தப்பாய் பேசிய ஆதவ் அர்ஜூனா! - தன் பேச்சு குறித்து வருத்தம்!

அடுத்த கட்டுரையில்
Show comments