முதல்வர் சென்ற விமானத்தில் இருந்து தாயும் குழந்தையும் இறக்கி விடப்பட்டனரா? விளக்கம் அளித்த அலுவலகம்!

Webdunia
செவ்வாய், 19 ஜனவரி 2021 (11:32 IST)
கோப்புப் படம்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று டெல்லிக்கு விமானம் மூலம் சென்றார்.

சென்னையில் இருந்து பிரதமர் மோடியை சந்திப்பதற்காக எடப்பாடி பழனிச்சாமி டெல்லிக்கு நேற்று மதியம் விமானம் மூலமாக சென்றார்.அப்போது அந்த விமானத்தில் இருந்த குழந்தை ஒன்று விடாமல் அழுது கொண்டிருந்ததால் அந்த குழந்தையால் மற்ற பயணிகளுக்கு அசௌகர்யமாக இருக்கும் என்பதால் விமானத்தில் இருந்து தாயும் அந்த குழந்தையும் இறக்கிவிடப்பட்டுள்ளனர். அதன் பிறகு அந்த விமானம் கிளம்பியுள்ளது.

இந்நிலையில் முதல்வர் அந்த விமானத்தில் ஏறுவதற்கு 15 நிமிடம் முன்னதாகவே இந்த நிகழ்வு நடந்ததாக முதல்வர் அலுவலகம் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரண்டு வாரங்களுக்கு பிரச்சாரம் ஒத்திவைப்பு! ஆனால்..? - தவெக அறிவிப்பு!

பட்டாசு வெடித்து இளம் தம்பதியினர் பலி.. லேசான காயத்துடன் குழந்தை மட்டும் உயிர் பிழைத்த அதிசயம்..!

இருமல் மருந்து குடித்த 6 குழந்தைகள் பரிதாப மரணம்.. விசாரணைக்கு உத்தரவு..!

நாளை 4 மாவட்டங்களை வெளுக்க போகும் கனமழை! - வானிலை ஆய்வு மையம்!

ஆந்திர பெண்ணை காவலர்களே பாலியல் பலாத்காரம்.. முதல்வர் ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும்: அண்ணாமலை

அடுத்த கட்டுரையில்
Show comments