Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் சென்ற விமானத்தில் இருந்து தாயும் குழந்தையும் இறக்கி விடப்பட்டனரா? விளக்கம் அளித்த அலுவலகம்!

Webdunia
செவ்வாய், 19 ஜனவரி 2021 (11:32 IST)
கோப்புப் படம்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று டெல்லிக்கு விமானம் மூலம் சென்றார்.

சென்னையில் இருந்து பிரதமர் மோடியை சந்திப்பதற்காக எடப்பாடி பழனிச்சாமி டெல்லிக்கு நேற்று மதியம் விமானம் மூலமாக சென்றார்.அப்போது அந்த விமானத்தில் இருந்த குழந்தை ஒன்று விடாமல் அழுது கொண்டிருந்ததால் அந்த குழந்தையால் மற்ற பயணிகளுக்கு அசௌகர்யமாக இருக்கும் என்பதால் விமானத்தில் இருந்து தாயும் அந்த குழந்தையும் இறக்கிவிடப்பட்டுள்ளனர். அதன் பிறகு அந்த விமானம் கிளம்பியுள்ளது.

இந்நிலையில் முதல்வர் அந்த விமானத்தில் ஏறுவதற்கு 15 நிமிடம் முன்னதாகவே இந்த நிகழ்வு நடந்ததாக முதல்வர் அலுவலகம் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கேரளாவை கண்டித்து தமிழக விவசாயிகள் போராட்டம்.! தடுப்பணை கட்டுவதற்கு எதிர்ப்பு.!

தமிழகத்தில் மதுவிலக்கை உடனே அமல்படுத்துக.! ராமதாஸ் வலியுறுத்தல்...!

வாரத்தின் முதல் நாளே பங்குச்சந்தை ஏற்றம்.. இன்னும் ஒரு வாரத்தில் என்ன ஆகும்?

தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இன்று ஒரே நாளில் இவ்வளவு உயர்வா?

அரசு கலை, அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள்: இன்று வெளியாகிறது தரவரிசைப் பட்டியல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments