Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹரியானாவில் விஷவாயு தாக்கி 4 தொழிலாளர்கள் பலி!

Webdunia
புதன், 3 ஆகஸ்ட் 2022 (21:24 IST)
ஹரியானா மாநிலத்தில் பஹதுர்கரில்  கழிவு நீர்த் தொட்டியை சுத்தம் செய்ய  முயன்ற 4 தொழிலாளாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

சமீப காலமாக கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது, விஷவாயு தாக்கி உயிரிழக்கும் செய்திகள் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது மீண்டும் இதேபோல் ஒரு சம்பவம்  நடந்துள்ளது.

ஹரியானா மா நிலம் பஹ்துர்கர் ஆலையில் கழிவு நீர்த் தொட்டியை சுத்தம் செய்ய முயன்ற 4 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் மேலும் 2 பேர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments