Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹரியானாவில் விஷவாயு தாக்கி 4 தொழிலாளர்கள் பலி!

Webdunia
புதன், 3 ஆகஸ்ட் 2022 (21:24 IST)
ஹரியானா மாநிலத்தில் பஹதுர்கரில்  கழிவு நீர்த் தொட்டியை சுத்தம் செய்ய  முயன்ற 4 தொழிலாளாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

சமீப காலமாக கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது, விஷவாயு தாக்கி உயிரிழக்கும் செய்திகள் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது மீண்டும் இதேபோல் ஒரு சம்பவம்  நடந்துள்ளது.

ஹரியானா மா நிலம் பஹ்துர்கர் ஆலையில் கழிவு நீர்த் தொட்டியை சுத்தம் செய்ய முயன்ற 4 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் மேலும் 2 பேர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments