Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹரியானாவில் விஷவாயு தாக்கி 4 தொழிலாளர்கள் பலி!

Webdunia
புதன், 3 ஆகஸ்ட் 2022 (21:24 IST)
ஹரியானா மாநிலத்தில் பஹதுர்கரில்  கழிவு நீர்த் தொட்டியை சுத்தம் செய்ய  முயன்ற 4 தொழிலாளாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

சமீப காலமாக கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது, விஷவாயு தாக்கி உயிரிழக்கும் செய்திகள் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது மீண்டும் இதேபோல் ஒரு சம்பவம்  நடந்துள்ளது.

ஹரியானா மா நிலம் பஹ்துர்கர் ஆலையில் கழிவு நீர்த் தொட்டியை சுத்தம் செய்ய முயன்ற 4 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் மேலும் 2 பேர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெட்ரோவில் சூட்கேஸ் கொண்டு சென்ற பயணிக்கு கூடுதல் கட்டணம்.. அதிர்ச்சி தகவல்..!

தெருநாய்களை பிடித்த மாநகராட்சி ஊழியர்கள் மீது தாக்குதல்.. டெல்லியில் பரபரப்பு..!

நிர்மலா சீதாராமனை திடீரென சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

மகாராஷ்டிரா தேர்தலை ரத்து செய்ய தாக்கல் செய்யப்பட்ட மனு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

வெளிமாநிலங்களில் வேலை பார்ப்பவர்கள் திரும்பினால் மாதம் ரூ.5000 உதவித்தொகை: மம்தா பானர்ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments