Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை !

Webdunia
திங்கள், 23 மே 2022 (19:31 IST)
இந்த மாதம் வரும் மே30 மற்றும் 31 ஆம் தேதி தொடர்ந்து இரண்டு தினங்களுக்கு வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதால வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அதேபோல் மே 28 ஆம் தேதி மற்றும் 29 ஆம் தேதி மாதத்தின் கடைசி சனிக்கிழமை மற்றும் ஞாயிறு விடுமுறை தினங்களாலும். அடுத்த 2 தினங்கள் ஸ்டிரைக் என்பதால்  4 தினங்கள் விடுமுறை என்பதால் நாடு முழுவதிலும் உள்ள வங்கி வாடிக்கையாளர்கள் முன்னெச்சரிக்கையாக இருந்து, பணத்தேவைகளைத் திட்டமிட்டுக் கொள்வது நல்லது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

1 மது பாட்டில் வாங்கினால், 1 மதுபாட்டில் இலவசமா? அரசின் சலுகை அறிவிப்புக்கு முன்னாள் முதல்வர் கண்டனம்..!

ஆன்லைன் விளையாட்டுக்கு தடை: மாநில அரசுகளே சட்டம் இயற்றலாம்: மத்திய அரசு

மீண்டும் தமிழக மீனவர்கள் 11 பேர் கைது. இலங்கை கடற்படையின் தொடர் அட்டகாசம்..!

1000 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் பணி தொடக்கம்: ஆசிரியர் தேர்வு வாரியம்.

குடமுழக்கிற்கு பின் திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும்: அமைச்சர் சேகர்பாபு..!

அடுத்த கட்டுரையில்
Show comments