Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை !

Webdunia
திங்கள், 23 மே 2022 (19:31 IST)
இந்த மாதம் வரும் மே30 மற்றும் 31 ஆம் தேதி தொடர்ந்து இரண்டு தினங்களுக்கு வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதால வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அதேபோல் மே 28 ஆம் தேதி மற்றும் 29 ஆம் தேதி மாதத்தின் கடைசி சனிக்கிழமை மற்றும் ஞாயிறு விடுமுறை தினங்களாலும். அடுத்த 2 தினங்கள் ஸ்டிரைக் என்பதால்  4 தினங்கள் விடுமுறை என்பதால் நாடு முழுவதிலும் உள்ள வங்கி வாடிக்கையாளர்கள் முன்னெச்சரிக்கையாக இருந்து, பணத்தேவைகளைத் திட்டமிட்டுக் கொள்வது நல்லது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஒரு துயரம்! ஆற்றில் இடிந்து விழுந்த பாலம்! பலர் மாயம்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments