Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாஜ்மஹாலில் தொழுகை செய்த 4 பேர் கைது!

Webdunia
வியாழன், 26 மே 2022 (21:50 IST)
தாஜ்மஹாலில் விதிகளை மீறி தொழுகை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹாலில் வெள்ளிக் கிழமைகளில் மட்டுமே தொழுகை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் நேற்று புதன்கிழமை நான்கு சுற்றுலாப் பயணிகள் தாஜ்மஹால் வளாகத்தில் தொழுகை நடத்தியதாக கைது செய்யப்பட்டனர் 
 
கைதானவர்களில் மூவர் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் தொழுகை செய்த மற்ற இருவர் தப்பி ஓடி விட்டதாகவும் அவர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவிலேயே மிக அதிக பொருளாதார வளர்ச்சி பெற்ற தமிழ்நாடு: முதல்வர் பெருமிதம்..!

தமிழகத்தில் பரவி வரும் ‘தக்காளி காய்ச்சல்’.. குழந்தைகள் ஜாக்கிரதை என எச்சரிக்கை..!

2 நாட்களில் 2000 ரூபாய் குறைந்த தங்கம் விலை.. பொதுமக்கள் மகிழ்ச்சி..!

டிக் டாக் செயலி விவகாரத்தில் திடீர் திருப்பம்.. டிரம்ப் பிறப்பித்த உத்தரவு..!

சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு தடை.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments