Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாஜ்மஹாலில் தொழுகை செய்த 4 பேர் கைது!

Webdunia
வியாழன், 26 மே 2022 (21:50 IST)
தாஜ்மஹாலில் விதிகளை மீறி தொழுகை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹாலில் வெள்ளிக் கிழமைகளில் மட்டுமே தொழுகை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் நேற்று புதன்கிழமை நான்கு சுற்றுலாப் பயணிகள் தாஜ்மஹால் வளாகத்தில் தொழுகை நடத்தியதாக கைது செய்யப்பட்டனர் 
 
கைதானவர்களில் மூவர் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் தொழுகை செய்த மற்ற இருவர் தப்பி ஓடி விட்டதாகவும் அவர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேபாளத்தை உலுக்கி வெள்ளம், நிலச்சரிவு! 112 பேர் பலி!

“உழைத்தவர்களுக்கு தியாகி பட்டம் இல்லை” - ஊழல் வழக்கில் சிறை சென்றவர் தியாகியா? - இபிஎஸ் கேள்வி.!!

ஷியா முஸ்லீம்களை கொல்லும் சன்னி முஸ்லீம்கள்!? லெபனானில் கலவரம்! - யார் காரணம் தெரியுமா?

’பரிதாபங்கள்’ சுதாகர், கோபி மீதான புகாரை திரும்ப பெற்றது பாஜக.. என்ன காரணம்?

17 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை.. தொடரும் அட்டூழியம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments