Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐரோப்பாவில் புதிய உச்சம்: இந்தியாவில் 3வது அலை தோன்றுமா?

Webdunia
செவ்வாய், 23 நவம்பர் 2021 (15:03 IST)
இந்தியா உள்பட உலகின் பல நாடுகளில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் இந்தியாவில் 10 ஆயிரத்துக்கும் குறைவான பாதிப்பே தினசரி பாதிப்பாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஐரோப்பாவில் மூன்றாவது அலை தோன்றிய உச்சத்தில் இருப்பதாகவும் பல நாடுகளில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க ஆலோசனை நடந்து வருவதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் ஐரோப்பாவில் மூன்றாவது அலை தோன்றி உள்ளதை அடுத்து ஐரோப்பாவிலிருந்து பலர் இந்தியாவிற்கு வந்து கொண்டிருப்பதால் இந்தியாவிலும் மூன்றாவது அலை தோன்ற வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 
இருப்பினும் இந்தியாவில் நூறு கோடிக்கும் மேல் ஒரு தடுப்புச் செலுத்தப்பட்டுள்ளதால் மூன்றாவது அலைக்கு வாய்ப்பே இல்லை என்றும் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments