Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அச்சுறுத்தும் கொரனா; கேரளாவில் 3 ஆவதாக ஒருவருக்கு பாதிப்பு

Arun Prasath
திங்கள், 3 பிப்ரவரி 2020 (12:59 IST)
கொரனா ஆட்கொல்லி வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில் கேரளாவில் 3 ஆவதாக ஒருவருக்கு கொரனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரனா வைரஸால் இது வரை சீனாவில் 361 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இந்தியா, இலங்கை, தாய்லாந்து, தைவான், தென் கொரியா, அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த வைரஸ் பரவியுள்ளது.

இதனிடையே இந்தியாவில் முன்னதாக கேரள மாநிலத்தில் இருவர் கொரனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதே மாநிலத்தில் 3 ஆவதாக ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் காசர்கோடு பகுதியை சேர்ந்தவர் என அறியப்படுகிறது. இதனை அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா உறுதிப்படுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேசிய ஆண்கள் ஆணையம் அமைக்க வேண்டும்’ பெண் சாமியார் கோரிக்கை

சென்னை, மதுரை, தேனியை அடுத்து கடலூரில் ஒரு என்கவுண்டர்.. ரவுடி சுட்டு கொலை..!

அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட செல்வப்பெருந்தகை பேச்சு.. அப்படி என்ன பேசினார்?

பானிபூரி சாப்பிட்ட 100 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு: மருத்துவமனையில் அனுமதி..!

உங்களை போல் குடும்பத்தில் இருந்து நாங்கள் தலைவரை தேர்ந்தெடுப்பதில்லை: அமித்ஷா பதிலடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments