Webdunia - Bharat's app for daily news and videos

Install App

13 ஆண்டுகளில் இல்லாத வெப்பம்: பொதுமக்கள் அவதி!

Webdunia
செவ்வாய், 7 ஜூன் 2022 (08:05 IST)
இமாச்சல பிரதேச மாநிலத்தில் 13 ஆண்டுகளில் இல்லாத அளவில் மிகப்பெரிய அளவில் வெப்பம் இருப்பதால் சுற்றுலா பயணிகள் மற்றும் மாநிலத்தில் உள்ள மக்கள் பெரும் அவதியில் உள்ளனர்.
 
அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் அதிக வெப்பம் வாட்டி வருகிறது என்பதும் இதனால் குழந்தைகள் முதியவர்கள் உள்பட அனைவரும் பெரும் சிரமத்தில் உள்ளனர் என்பதையும் பார்த்து வருகிறோம்
 
இந்த நிலையில் இமாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த 3 நாட்களுக்கும் மேலாக 37 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெயில் இருப்பதால் அம்மாநிலத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவர்கள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments