Webdunia - Bharat's app for daily news and videos

Install App

35 வயது பெண்ணை பலாத்காரம் செய்த 5 பேர்: தேசிய நெடுஞ்சாலை ஓரம் வெறியாட்டம்

Webdunia
ஞாயிறு, 24 ஏப்ரல் 2016 (17:18 IST)
வெளிக்கிழமை இரவு நொய்டாவின் விஜய் நகர் அருகே தேசிய நெடுஞ்சாலை அருகே ஒரு தனிமையான இடத்தில் 5 பேர் கொண்ட கும்பல் 35 வயது பெண் ஒருவரை பலாத்காரம் செய்துள்ளனர்.


 
 
பாதிக்கப்பட்ட அந்த பெண்ணும் அவரது சகோதரனும் ஆடைத் தொழிற்சாலையில் வேலையை முடித்துவிட்டு வெள்ளிக்கிழமை இரவு 8:30 மணியளவில் வீடு திரும்பிக்கொண்டு இருந்தனர்.
 
பைக்கில் சென்று கொண்டிருந்த அவர்களை சுமார் 9:30 மணியளவில் 5 பேர் கொண்ட கும்பல் நிறுத்தி அவரது சகோதரனை அடித்துப் போட்டு விட்டு 35 வயது பெண்ணை தனிமையான இடத்திற்கு கொண்டு சென்று அவர்கள் பலாத்காரம் செய்துள்ளனர்.
 
கத்தியை காட்டி மிரட்டி சத்தமிடக்கூடாது என மிரட்டி என்னை பலாத்காரம் செய்த அவர்களை இதற்கு முன்னர் நான் பார்த்தது இல்லை என அந்த பெண் காவல் துறையில் அளித்த புகாரில் கூறியுள்ளார்.
 
முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த விஜய் நகர் காவல் நிலைய காவலர்கள், பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். குற்றவாளிகளை பிடிக்க தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

காதல் தோல்வி.. 16 வயது சிறுமி, 14 வயது சிறுவன் தற்கொலை.. சென்னை கடலில் நடந்த பரிதாபம்..!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு: மேலும் ஒருவர் கைது

போக்குவரத்து - காவல்துறை மோதல்.. முதல்வருக்கு பறந்த கடிதம்..!

பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு - ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன்!

குப்பைகள் கொட்டும் கூடராமாக மாற்றி வரும் நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்காக வந்த நகராட்சி வண்டியின் வீடியோ வெளியாகி பரபரப்பு!

Show comments