Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காற்று மாசுபாட்டினால் இந்தியாவில் 33 ஆயிரம் மரணங்கள்.. சென்னையிலுமா? - அதிர்ச்சி ரிப்போர்ட்!

Prasanth Karthick
வெள்ளி, 5 ஜூலை 2024 (09:09 IST)

இந்தியாவில் காற்று மாசுபாடு ஒரு பெரும் பிரச்சினையாக மாறி வரும் நிலையில் ஆண்டுக்கு 33 ஆயிரம் பேர் காற்று மாசுபாடால் இறப்பதாக வெளியாகியுள்ள ஆய்வறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

காடுகளின் பரப்பளவு குறைந்து வருதல், அதிகமான வாகன பயன்பாடுகள் உள்ளிட்டவற்றால் இந்தியாவில் பல பகுதிகளில் காற்று மாசுபாடு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகிறது. தலைநகர் டெல்லியில் காற்று மக்கள் சுவாசிக்க முடியாத அளவு மோசமடைந்துள்ளது.

இந்நிலையில் பிரிட்டிஷ் லான்செட் மருத்துவ ஆய்வறிக்கையில் இந்தியாவில் ஆண்டுதோறும் 33 ஆயிரம் பேர் காற்று மாசுபாடு காரணமாக உயிரிழப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் தலைநகர் டெல்லி, பெங்களூரு, சென்னை, அகமதாபாத் உள்ளிட்ட 10 நகரங்கள் மோசமான அளவு காற்றைக் கொண்டவையாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த காற்று மாசுபாட்டால் டெல்லியில் மட்டும் ஆண்டுக்கு 12 ஆயிரம் பேர் பலியாவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவன் ஆட்டத்தை பார்த்திருப்பீங்க.. இனி சீமான் ஆட்டத்தை பாப்பீங்க..! தேர்தலில் தனித்து போட்டி! - சீமான் அறிவிப்பு!

அதிருப்தியில் இருக்கிறாரா சரத்குமார்? மீண்டும் தொடங்கப்படுகிறது அ.இ.ச.ம.க?

எடப்பாடி பழனிசாமிக்கு Z பிரிவு தரும் மத்திய அரசு.. உண்மையில் பாதுகாப்பா? அல்லது உளவு பார்க்கவா?

2026 தேர்தலில் 10 சீட்டுக்கள் வேண்டும்.. இப்போதே துண்டு போடும் வைகோ..!

7000 mAh பவர் பேட்டரி.. வாடிக்கையான அம்சங்கள்..! - OPPO K13 5G எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments