Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டார்ச் வெளிச்சத்தில் 32 பேருக்கு அறுவை சிகிச்சை

Webdunia
செவ்வாய், 26 டிசம்பர் 2017 (21:32 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அரசு சுகாதார மையத்தில், டார்ச் வெளிச்சத்தில் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

 
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அரசு சுகாதார மையத்தில் மருத்துவர் கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மருத்துவமனையில் இன்வெர்டர் இல்லாததால், மின்சாதானங்கள் பயன்படுத்த முடியாமல் போனது.
 
இதையடுத்து மருத்துவர்கள் டார்ச் வெளிச்சத்தில், 32 நோயாளிகளுக்கு கண் அறுவை சிகிச்சை செய்தனர். இதுபோன்ற கொடுமையான சம்பவங்கள் உத்தரபிரதேச தொடர்ந்து நடத்து கொண்டிருக்கிறது.

நன்றி: ANI

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கட்சி பணிகளுக்கு உதவாதவர்கள் ஓய்வு எடுங்கள்: காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கார்கே எச்சரிக்கை..!

ரஷ்யாவுக்கு வாருங்கள்.. வெற்றி விழாவை கொண்டாடுவோம்: மோடிக்கு புதின் அழைப்பு..!

இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

திடீரென தமிழகம் வருகிறார் அமைச்சர் அமித்ஷா.. ஈபிஎஸ், ஓபிஎஸ் உடன் சந்திப்பா?

இனி ஆதார் அட்டை தேவையில்லை.. முகம் ஒன்றே போதும்: மத்திய அரசின் அசத்தல் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments