Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3,000 பேரை காணவில்லை: அதிர்ச்சியில் சுகாதாரத்துறை

Webdunia
புதன், 28 ஏப்ரல் 2021 (18:45 IST)
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சுமார் மூவாயிரம் பேரை காணவில்லை என்ற தகவல் பெங்களூரு சுகாதாரத் துறையை அதிர்ச்சியடைய செய்துள்ளது 
 
நாட்டிலேயே அதிகம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நகரங்களில் ஒன்று பெங்களூரு என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு ஆயிரக்கணக்கான நோயாளிகள் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
இந்த நிலையில் பெங்களூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3000 பேரை காணவில்லை என அம்மாநில அமைச்சர் அசோகா என்பவர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். மாயமான நோயாளிகளின் செல்போன் எண்கள் துண்டிக்கப்பட்டு உள்ளதாகவும் இதனால் நோயாளிகளை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது
 
மாயமான கொரோனா நோயாளிகளால் ஏகப்பட்ட பேர்களுக்கு கொரோனா தொற்று பரவும் அபாயம் இருப்பதால் பெங்களூர் நகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய 200 கிலோ சத்து மாத்திரை வாய்க்காலில்.. அதிர்ச்சி சம்பவம்..!

iOS 26 ஐ அறிவித்தது ஆப்பிள் நிறுவனம்! ஆனால் இந்த மாடல்களில் மட்டும்தான் வொர்க் ஆகுமாம்! - புது சிறப்பம்சங்கள் என்ன?

விஜய் மல்லையாவுக்கு இன்னும் ரூ.7000 கோடி கடன் உள்ளது. இந்திய வங்கிகள் அறிவிப்பு..!

சிங்கப்பூர் கப்பல் விபத்து.. உயிருக்கு போராடியவர்களை மீட்ட இந்திய கப்பல் படை.. நன்றி தெரிவித்த தூதரகம்..!

நேற்றைய ஏற்றத்திற்கு பின் இன்று பங்குச்சந்தை நிலவரம் என்ன? சென்செக்ஸ் 83000 செல்லுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments