Webdunia - Bharat's app for daily news and videos

Install App

300 கார்கள் எரிந்து சாம்பல்...நிர்மலா சீதாராமன் நேரில் ஆய்வு...

Webdunia
ஞாயிறு, 24 பிப்ரவரி 2019 (15:11 IST)
பெங்களூரில் 300 கார்கள் எரிந்து சாம்பல் ஆன இடத்தை, இன்று நேரில்  பார்வை இட்டார் நிர்மலா சீதாராமன்.
கார்நாடக மாநிலம் பெங்களூர் அருகே உள்ள யெலஹாங்காவில் ஏரோர் ஷோ 2019 என்ற பெயரில் விமானப்படை கண்காட்சி நடத்தி வருகிறது.  இதில் நேற்றி பல லட்சணக்கான மக்கள் பங்கேற்றனர். அப்போது மைதானத்தில் 300 கார்கள் அங்கு  நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அந்த சமயம் திடீரென்று ஏற்பட்ட தீயில் 300 கார்கள் எரிந்து நாசமானதாக தெரிகிறது. 
இந்நிலையில் தீ விபத்து நிகழ்ந்த இடத்தை மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாரமன் இன்ரு பார்வையிட்டார். மேலும் இவ்விபத்துக்கான காரணங்களையும், விவரங்களையும் கேட்டு அறிந்தார் என்று தகவல் தெரிவிக்கின்றன.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வேளாண்சார் தொழில்களுக்கு மகத்தான எதிர்காலம்! ஈஷா அக்ரி ஸ்டார்ட்-அப் திருவிழா 2.O

ராகுல்காந்தி இந்திய அரசியலமைப்பையே அவமதித்துவிட்டார்! - தேர்தல் ஆணையர் வேதனை!

காதலியின் கைப்பிடிக்க மனைவி கொலை! திருட்டு என நாடகமாடிய பாஜக உள்ளூர் தலைவர்!

திருமாவளவனுக்கு சமூகநீதி தேவையில்ல.. தேர்தல் சீட்தான் தேவை! - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்!

முன்பு வாக்கு திருட்டு தெரியாமல் இருந்தது, ஆனால் இப்போது எல்லோருக்கும் தெரிந்துவிட்டது: ராகுல் காந்தி

அடுத்த கட்டுரையில்
Show comments