Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புதிய ரூபாய் நோட்டுகள் மாற்ற சென்ற போது மரணம் - பலி எண்ணிக்கை 30 ஆனது

புதிய ரூபாய் நோட்டுகள் மாற்ற சென்ற போது மரணம் - பலி எண்ணிக்கை 30 ஆனது

புதிய ரூபாய் நோட்டுகள் மாற்ற சென்ற போது மரணம் - பலி எண்ணிக்கை 30 ஆனது
, வியாழன், 17 நவம்பர் 2016 (13:46 IST)
பழைய 500 மற்றும் 1000 ருபாய் நோட்டுகளை, வங்கியில் செலுத்தி புதிய ரூபாய் நோட்டுகளை பெற வங்கிகள் மற்றும் ஏ.டி.எம் மையங்களுக்கு சென்ற போது இதுவரை 30 பேர் பலியாகியுள்ளனர்.


 

 
பழைய நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டவுடன், பலர் அதை தவறாக புரிந்து கொண்டு, மன உளைச்சல் மற்றும் நெஞ்சுவலி மற்றும் வங்கிகள் மற்றும் ஏ.டி.எம் மையங்களில் கூட்ட நெரிசல் ஆகிய காரணங்களால் இதுவரை 25 பேர் பலியானதாக தகவல் வெளியானது.
 
இந்நிலையில், தற்போது மேலும் 5 பேர் மரணமடைந்துள்ளனர். எனவே பலி எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

துணிச்சலான முடிவு : மோடியின் அறிவிப்பை பாராட்டி தள்ளிய பில்கேட்ஸ்