Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதி கோவிலில் 3 தங்க கிரீடங்கள் அபேஸ்...போலீஸ் விசாரணை...

Webdunia
ஞாயிறு, 3 பிப்ரவரி 2019 (13:22 IST)
திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான தங்க கிரீடங்கள் தொலைந்து போனதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பற்றி அறிந்த பக்தர்கள் பெரும் அதிர்ச்சிடைந்தனர்.
திருமலை - திருமலை தேவஸ்தானத்துக்கு சொந்தமான  கோவிந்தசாமி கோவிலில் தங்க  கிரீடங்கள் தற்போது காணாமல் போனதாக தகவல் வெளியுள்ளது. 
 
கோவிந்தசாமி கோவிலில்  சாமிக்கு அணிவிக்கப்படும் 3 தங்க கிரீடங்கள் திடீரென காணாமல் போயுள்ளது. நேற்று இரவு கோவில் கதவுகளை அடைத்த ஊழியர்களிடன் இது பற்றி தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் போலீஸார் தற்போது தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
இந்தக் கொள்ளை குறித்து கண்டுபிடித்து காணாமல் போன கிரீடங்களை மீட்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments