Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாக்பூரில் சிறுமியை கற்பழித்த சிறுவர்கள்

Webdunia
திங்கள், 27 ஜூன் 2016 (17:10 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் 13 வயது சிறுமியை இரு சிறுவர்கள் உட்பட 3 சகோதரர்கள் கூட்டுசேர்ந்து கற்பழித்துள்ளனர்.


 

 
மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் மாவட்டம் கணேஷ் பேட் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி அவரது வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதை அறிந்துக்கொண்ட அந்த பகுதியில் உள்ள 3 சகோதரர்கள் அந்த சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்து உள்ளனர்.
 
பெற்றோர்கள் வீடு திரும்பியதும் அந்த சிறுமி அவர்களிடம் இச்சம்பவத்தை தெரிவித்துள்ளார். உடனே பெற்றோர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர். இதன்பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, அந்த சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
மருத்துவ பரிசோதனையில் அந்த சிறுமி ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களால் கற்பழிக்கப்பட்டது உறுதியானது. இதையடுத்து காவல்துறையினர், 12 மற்றும் 17 வயதுடைய இருவரை கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களின், மூத்த சகோதரனை(21 வயது) தேடி வருகின்றனர். 
 
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments