Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராணுவ வீரர்கள் மூவர் உயிரிப்பு

Webdunia
திங்கள், 5 அக்டோபர் 2015 (11:35 IST)
ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரர்கள் மூன்று உயிரிழந்தனர்.


 
 
ஜம்மு - காஷ்மீரின் ஹன்ட்வாரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து கவச வாகனங்களுடன் அப்பகுதிக்கு ராணுவ வீரர்கள் விரைந்தனர்.
 
தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை நோக்கி ராணுவ வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். தீவிரவாதிளும் எதிர்தாக்குதலை தொடுத்தனர். நீண்ட நேரமாக நடைபெற்று வரும் இந்த தூப்பாக்கிச்சூட்டில் ராணுவ வீரர்கள் மூன்று பேர் உயிரிழந்தனர்.

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

Show comments