Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏரி நீர் குடித்து 3,000 வாத்துகள் பலி: காரணம் என்ன?

Webdunia
சனி, 6 ஆகஸ்ட் 2022 (12:26 IST)
ரவுலபாடு கிராமத்தில் ஏரியில் நீர் குடித்து, 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 3,000 வாத்துகள் இறந்தன.


ஆந்திர மாநிலத்தின் பெல்லகுரு மண்டலம், ரவுலபாடு கிராமத்தில் உள்ள ஏரியில் நீர் குடித்து, 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 3,000 வாத்துகள் இறந்தன. 15,000 வாத்துகளை வைத்திருக்கும் பெல்லகுரு மண்டலம் கப்பகுண்டா கண்டிகாவைச் சேர்ந்த மாரி முனிராஜா என்பவருக்கு சொந்தமான வாத்துகள் இவை.

நேற்று காலை பக்கத்து கிராமமான ராவுல பாடு ஏரியில் 3 ஆயிரம் வாத்துக்களையும் மேய்ச்சலுக்காக விட்டிருந்தார். அப்போது ஏரியில் இருந்த தண்ணீரை குறித்த 3 வாத்துகளும் திடீரென துள்ளி விழுந்து பரிதாபமாக இருந்தன. இறந்த வாத்துகளை கிராம மக்கள் உதவியுடன் மீட்டார்.

கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஏரியில் வளர்த்து வந்த மீன்களை பிடிப்பதற்காக அதிலிருந்து தண்ணீரை வெளியேற்றிவிட்டு சிறிதளவு தண்ணீரில் மீன் பிடித்து உள்ளனர்.

ஏரியிலிருந்த தண்ணீரில் மர்ம நபர்கள் விஷத்தை கலந்து உள்ளனர். விஷம் கலந்த தண்ணீரை குடித்த வாழ்த்துக்கள் இறந்தது தெரிய வந்தது. தண்ணீரை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஒரு துயரம்! ஆற்றில் இடிந்து விழுந்த பாலம்! பலர் மாயம்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments