Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தண்ணீரில் கலந்து குடிக்கும் கொரோனா மருந்து! – இன்று முதல் விநியோகம்!

Webdunia
திங்கள், 17 மே 2021 (10:27 IST)
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் புதிய 2டிஜி என்ற கொரோனா மருந்து இன்று விநியோகிக்கப்படுகிறது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் ஆக்ஸிஜன் தட்டிப்பாடு எழுந்துள்ளது. இந்நிலையில் டிஆர்டிஓ மற்றும் டாக்டர் ரெட்டிஸ் ஆய்வகம் இணைந்து தயாரித்துள்ள 2டிஜி என்ற பவுடர் மருந்தை இன்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வெளியிடுகிறார்.

ஆக்ஸிஜன் தேவை உள்ள கொரோனா நோயாளிகள் இந்த பவுடரை தண்ணீரில் கலக்கி குடித்தால் நல்ல முன்னேற்றம் இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 10 ஆயிரம் பாக்கெட்டுகள் விநியோகிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவுரவ விரிவுரையாளர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்ப்பதா? அன்புமணி கண்டனம்..!

டிரம்ப் மனமாற்றத்தால் 1471 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் குஷி..!

25 கோடி ஏழைகளை பணக்காரர்களாக்கியுள்ளோம்! பாஜகவின் சாதனைகள் என்ன? - பட்டியலிட்ட பிரதமர் மோடி!

ஜனாதிபதி மாளிகையில் சி.ஆர்.பி.எப் வீராங்கனைக்கு திருமணம்.. வரலாற்றில் முதல் முறை..!

24 மணிநேரத்தில் அரசியல் சாசனப்படி முடிவெடுக்க வேண்டும்: ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்..

அடுத்த கட்டுரையில்
Show comments